
அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் . அதிமுகவுக்கு வாக்கு அழிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம் எனவே மக்கள் இவர்களை நம்ப மாட்டார்கள் . இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடிய பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக இருக்க போவதில்லை இது அவருக்கும் நன்றாக தெரியும் என TVK நிர்மல் குமார் பேட்டி