கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna

Published : May 31, 2026, 12:00 PM IST

கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது விளையாட்டு அரங்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலை மற்றும் வீரர்களுக்கான வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

08:12ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
02:50அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!
06:22"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து
02:48Senior Citizen Free Bus : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
02:16ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
05:17"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்
10:39தாவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: அணை கட்டும் முயற்சிக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு!
08:48தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்
03:16தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் குறித்த அரசின் நிலைப்பாடு அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
02:26Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!