ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம் ஆரம்பம்!

Published : Nov 04, 2023, 09:53 AM ISTUpdated : Nov 04, 2023, 05:01 PM IST
ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம் ஆரம்பம்!

சுருக்கம்

சென்னை அடையார் ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம்.

சென்னை அடையார் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது ஸ்ரீ ஆனந்த பத்மநாப சுவாமி கோயில். இந்நிலையில், ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம் நேற்று (நவ.03) முதல் ஆரம்பம் ஆனது. இந்த துவாரகை தரிசனமானது 3,4 மற்றும் 5 என மூன்று நாள் நடைபெற்றவுள்ளது. ஆதாவது நவம்பர் 3 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, 5  ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைகிறது. 
மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த மூன்று நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 
இதுகுறித்த மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.. படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!