வென்றது தர்மயுத்தம்...மலர்ந்தது ஓபிஎஸ் முகம்.! 

Asianet News Tamil  
Published : Aug 21, 2017, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
வென்றது தர்மயுத்தம்...மலர்ந்தது ஓபிஎஸ் முகம்.! 

சுருக்கம்

WON OPS AIM

வென்றது தர்மயுத்தம்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்ததையடுத்து, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் 6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அங்கு கால் பதித்தார்

6 மாதத்திற்கு பின் அதிமுக  தலைமை அலுவலகம் வந்த ஒபிஎஸ்  அவர்களை  அமைச்சர்கள்  உற்சாகமாக வரவேற்றனர். கடந்த  6 மாதமாக  தன்னுடைய  கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தர்மயுத்தத்தை நடத்தி  வந்த  ஓபிஎஸ் – க்கு இன்று தான் அவருடைய  தர்மயுத்தம் முடிந்தது .

மலர்ந்தது ஓபிஎஸ் 

இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தன. கடந்த 6 மாத காலமாக எதிரணியாக இருந்த  ஓபிஎஸ் அணி ,இப்போது  ஓரணியாக மாறியது. அணிகள் இணைப்பை  உறுதிபடுத்தும் விதமாக  முதலில் தன்னுடைய உரையை தொடங்கினார்  ஓபிஎஸ்.பின்னர் இபிஎஸ் பேசினார். இதிலிருந்து  ஓபிஎஸ்  அவர்களின் தர்மயுத்தம் வென்றது, அவருடைய முகமும் மலர்ந்தது 
 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!