குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண் போலீஸ் உயிரிழப்பு.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்..
By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 11:48 AM IST
Highlights
முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அடுத்தடுத்து தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடுமின்றி தாக்கும் இந்த வைரசால் இதயத்தை நொறுங்கடிக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.