இரட்டை இலையை பயன்படுத்துறாங்க - தேர்தல் ஆணையத்திடம் மைத்ரேயன் புகார்

Asianet News Tamil  
Published : Apr 05, 2017, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
இரட்டை இலையை பயன்படுத்துறாங்க - தேர்தல் ஆணையத்திடம் மைத்ரேயன் புகார்

சுருக்கம்

ttv dinakaran team used double leaf logo- mathereyan reported to election commission

பேஸ்புக் டூவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் மூலம் இரட்டை இலை
சின்னத்தை முன்வைத்து ச்சிகலா அணியினர் பிரச்சாரம் செய்வதாக
பன்னீர்செல்வம் அணியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

அதிமுக இரண்டாக பிளவு பட்டதை அடுத்து இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுக
என்ற கட்சிப் பெயரை பயன்படுத்தவும்  தேர்தல் ஆணையம் தடை விதித்த்து.

ஓ.பி.எஸ். அணிக்கு மின்விளக்கையும், தினகரன் தரப்புக்கு தொப்பியையும்
தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இந்தச் சூழலில் டிடிவி தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை சமூக
வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்வதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன்
குற்றஞ்சாட்டி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?