மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி.. சட்டமன்றத்தில் நாராயணசாமி ஆவேசம்.
By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 10:52 AM IST
Highlights
புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக தரவில்லை, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு தடுக்கிறது