மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி.. சட்டமன்றத்தில் நாராயணசாமி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 10:52 AM IST
Highlights

புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக தரவில்லை, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு தடுக்கிறது 

click me!