அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 06:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

சுருக்கம்

அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார்.  உடன்  சசிகலாவின் அண்ணி இளவரசியும்  சரணடைந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என   அறிவிக்கப்பட்ட  மூன்றாவது நபரான  சுதாகரன் சரணடைய  வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதாகரன் மனு தாக்கல் :

இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை  சரியில்லை என காரணம் காட்டி ,மனு  தாக்கல் செய்துள்ளார்  சுதாகரன் .

நீதிபதி  ஏற்கவில்லை :  

நாளை சரணடைய  நீதிபதி   நிராகரித்ததால்,  இன்னும்  அரை  மணி  நேரத்தில்  பெங்களூரு  நீதிமன்றத்தில்  சரணடைகிறார்  சுதாகரன்  என்பது குறிபிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!