அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

 
Published : Feb 15, 2017, 06:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

சுருக்கம்

அரை மணி நேரத்தில் சரண்....பதறி  ஓடி  வருகிறார்  சுதாகரன்.....

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார்.  உடன்  சசிகலாவின் அண்ணி இளவரசியும்  சரணடைந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என   அறிவிக்கப்பட்ட  மூன்றாவது நபரான  சுதாகரன் சரணடைய  வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதாகரன் மனு தாக்கல் :

இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை  சரியில்லை என காரணம் காட்டி ,மனு  தாக்கல் செய்துள்ளார்  சுதாகரன் .

நீதிபதி  ஏற்கவில்லை :  

நாளை சரணடைய  நீதிபதி   நிராகரித்ததால்,  இன்னும்  அரை  மணி  நேரத்தில்  பெங்களூரு  நீதிமன்றத்தில்  சரணடைகிறார்  சுதாகரன்  என்பது குறிபிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி