மே 19 - ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் கொடுக்க வாருங்கள்...! வேண்டுகோள் விடுத்த கமல் (வீடியோ)..!

Asianet News Tamil  
Published : May 14, 2018, 06:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மே 19 - ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் கொடுக்க வாருங்கள்...! வேண்டுகோள் விடுத்த கமல் (வீடியோ)..!

சுருக்கம்

kamalhaasan press meet video

'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமலஹாசன், சென்னை ஆழ்வார் பேட்டையில், உள்ள தனது கட்சி அலுவலகத்தில். விவசாய பிரதிநிதிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, காவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளதாகவும். காவிரிக்காக தமிழகத்தில் 'குரல்' என்னும் தலைப்பில் களம் காண உள்ளதாகவும். இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம் என்று கூறினார்.
மேலும் மே - 19 ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் தரவும், உரையாடல்களுக்கான கதவைத் திறக்கவும் களம் காண வருமாறு கோரிக்கை விடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!
மகளிருக்கு ரூ.2500... அதிமுக ஆட்சிக்கு வந்தால் மோடி கேரண்டி..! தெம்பூட்டும் பாஜக..!