இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது..!கேள்வி களால் துளைத்தெடுத்த சென்னை உயர்நீதிமன்றம் ..!!

Published : Oct 02, 2020, 10:04 PM IST
இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது..!கேள்வி களால் துளைத்தெடுத்த சென்னை உயர்நீதிமன்றம் ..!!

சுருக்கம்

போலீஸ் துணை கமிஷனர்களை நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிப்பதால், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

போலீஸ் துணை கமிஷனர்களை நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிப்பதால், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலீஸ் துணை கமிஷனர்களை நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், '' போலீஸ் துணை கமிஷனர்களை , நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிப்பதால், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு நியமிப்பது செல்லுமா? தனி அமர்வு அமைத்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்'' என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?