ஆளுநர் காதிற்கு சென்றது "முதல் புகார்" ..! முந்திக்கொண்டு பெருமையை தட்டி சென்றார் விஜயகாந்த்..! 

 
Published : Oct 07, 2017, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஆளுநர் காதிற்கு சென்றது "முதல் புகார்" ..! முந்திக்கொண்டு பெருமையை தட்டி சென்றார் விஜயகாந்த்..! 

சுருக்கம்

first complaints goes to tn governer by vijakanth

ஆளுநர் காதிற்கு சென்ற முதல் புகார் ..! முந்திக்கொண்டு பெருமையை தட்டி சென்றார் விஜயகாந்த்..! 

தமிழகத்தில்  புதிய  ஆளுநராக பொறுபேற்றுள்ள பன்வாரிலால்  புரோகித்தைஇன்று நேரில் சந்தித்து  தேமுதிக  தலைவர்  விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழக அரசியல் நிலையை  பற்றி புகார் மனுவை  ஆளுநரிடம் கொடுத்தார் விஜயகாந்த்.அதில் 

தமிழக அரசு, டெங்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், 

ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வில்லை  என்றும், தங்கள்   பதவியை  பாதுகாத்து கொள்வதிலேயே   குறிக்கோளாக உள்ளனர்  என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 

சிவாஜி  கமல்  இருவரும் படத்தில் தான்  நடிப்பார்கள்....EPS OPS நிஜ  வாழ்க்கையிலேயே  நடிக்கிறார்கள் எனவும்  அடுக்கடுக்காக  குற்றத்தை  முன்வைத்துள்ளார் 

இதில் என்ன சிறப்பு  என்றால், ஆளுநர் புதியதாக  பொறுப்பேற்ற பின்னர், அவர்  காதிற்கு சென்ற  முதல்   புகார் மனு , விஜயகாந்த்  கொடுத்த  புகார்  மனு  தான்  என்பது         குறிப்பிடத்தக்கது 


 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?