பதினெட்டு பேரோட முடிந்தது இந்த ‘தகுதி நீக்க பஞ்சாயத்து’ என்று நினைத்தால், எடப்பாடியாரோ இதை தொடர் கதையாக்கி மேலும் மூணு பேருக்கு இதே போல் செக் வைப்பார் போல தெரிகிறது! என்று அடுத்த அதிர்ச்சியை கிளப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கூடவே கருணாஸுக்கும் இந்த தகவல் குளிர்காய்ச்சலை கிளப்பியிருக்கிறது.