இறப்பதற்கு முன் கடைசியாக ஜெயலலிதா என்ன பேசினார்? மருத்துவர் பரபரப்பு பதில்

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
இறப்பதற்கு முன் கடைசியாக ஜெயலலிதா என்ன பேசினார்? மருத்துவர் பரபரப்பு பதில்

சுருக்கம்

ஜெயலலிதா இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கடைசியாக என்ன பேசினார் என்ற கேள்விக்கு மருத்துவர்கள் பரபரப்பு பதிலளித்துள்ளனர்.

ஜெயலலிதா எப்போது பேசா ஆரம்பித்தார் எப்போது வரை பேசினார் , கடைசியாக இறப்பதற்கு முன்னர் என்ன பேசினார் என்ற கேள்விக்கு பதிலளித்த அப்போலோ மருத்துவர் பாபு கூறியதாவது:

ஜெயலலிதா ஆரம்பத்தில் வெண்டிலேட்டர் சிகிச்சையிலிருந்து மீண்ட பின்னர் பேச ஆரம்பித்தார். இயல்பாகத்தான் இருந்தார். சாதாரணமாக தயிர் சாதம் சாப்பிட்டார். பேசினார் , டிவி பார்த்தார்.நடக்க ஆரம்பித்தார்.

அவர் சோர்வாக இருந்ததால் சில அடிகள் மட்டுமே எடுத்து வைப்பார். டிச. 4 அன்று மதியம் பிசியோ தெரபி சிகிச்சைக்கு பின்னர் சோர்வாக காணப்பட்ட அவர் எங்களை அழைத்தார். மூச்சுத்திணறுவதாக கூறினார். இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

அதுதான் அவர் கடைசியாக பேசியது அதுதான் என்று மருத்துவர் பாபு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!