காவிரி விஷயத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காது : தமிழிசை சௌந்தரராஜன்

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 05:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
 காவிரி விஷயத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காது  :  தமிழிசை சௌந்தரராஜன்

சுருக்கம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, தமிழகத்தை வஞ்சிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தினை தமிழிசை சௌந்தரராஜன், சென்னை, ராயப்பேட்டையில் இன்று துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதிநீர் விவகாரத்தில், பாஜக தமிழகத்தை வஞ்சிக்காது என்று கூறினார். 

தமிழக அரசு நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றும் தமிழிசை சௌந்தரரான் கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம் என்றும், இலக்கா தொடர்பான கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டாரா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளது ஏற்புடையதாக இல்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!