காவிரி நீர் கிடைக்காததற்கு மத்திய அரசு காரணமா...? - பொங்கி எழுந்தார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

 
Published : Jun 11, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
காவிரி நீர் கிடைக்காததற்கு மத்திய அரசு காரணமா...? - பொங்கி எழுந்தார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

சுருக்கம்

Central Government responsible for not getting Cauvery water? - Nirmala Seetharaman

காவிரிநீர் தமிழகத்துக்கு கிடைக்காததற்கு, மத்திய அரசு காரணம் இல்லை என அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:-
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம் இல்லை. காவிரி நீர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், மத்திய அரசு அதில் தலையிட வில்லை. காவிரி மேலண்மை அமைக்க மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்காததற்கு மத்திய அரசு என்ன செய்ய முடியும். இதில், தமிழக அரசால் விரைந்து முடிவெடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால், புதிய நிறுவனங்கள் அதிகம் வரவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!