சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

Asianet News Tamil  
Published : May 30, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

சுருக்கம்

building collapesd 4 people died

சேத்துப்பட்டில் ஸ்பர்டேங்க் சாலை வேணுகோபால் அவென்யூவில் புதியகட்டுமான பணியில் கட்டடம் உள்வாங்கியது. இதில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  4 பேர் பலியாகியுள்ளனர். இதில் ராஜ.குணசேகரன் மற்றும் மூவர் இறப்பு. இறந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

PREV
click me!

Recommended Stories

CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!