சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

Asianet News Tamil  
Published : May 30, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

சுருக்கம்

building collapesd 4 people died

சேத்துப்பட்டில் ஸ்பர்டேங்க் சாலை வேணுகோபால் அவென்யூவில் புதியகட்டுமான பணியில் கட்டடம் உள்வாங்கியது. இதில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  4 பேர் பலியாகியுள்ளனர். இதில் ராஜ.குணசேகரன் மற்றும் மூவர் இறப்பு. இறந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

PREV
click me!

Recommended Stories

Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!
TN CM Vjiay: அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!