சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

Asianet News Tamil  
Published : May 30, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
சேத்துபட்டு கட்டிட விபத்து -4 பேர் பலி

சுருக்கம்

building collapesd 4 people died

சேத்துப்பட்டில் ஸ்பர்டேங்க் சாலை வேணுகோபால் அவென்யூவில் புதியகட்டுமான பணியில் கட்டடம் உள்வாங்கியது. இதில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  4 பேர் பலியாகியுள்ளனர். இதில் ராஜ.குணசேகரன் மற்றும் மூவர் இறப்பு. இறந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!