உற்சாகப்படுத்தும் வகையில், #தமிழகம்_முன்னேற்றப்பாதையில் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
வேளாண்மைத்துறையில் தொடர்ந்து ஐந்து முறை கிருஷிகர்மான் விருது பெற்ற ஒரே மாநிலம். புதிய வேலைவாய்ப்புகளில் நாட்டிலேயே முதல் இடம். இந்தியா டுடெ இதழ் நடத்திய துறைவாரியான சிறந்த மாநிலங்கள் பட்டியலில் "தொடர்ந்து 3-வது முறையாக தமிழ்நாடு முதலிடம்" பெற்று சாதனை புரிந்துள்ளது. மக்களின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், மக்கள் அசம்பாவித நேரங்களில் தீயணைப்பு நிலையங்களுக்கு 10 நொடிகளில் தகவல் தெரிவிக்கும் விதத்தில் புதிய அதி நவீன செயலி தமிழகத்தில் அறிமுகம் என தமிழகத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை உற்சாகப்படுத்தும் வகையில், #தமிழகம்_முன்னேற்றப்பாதையில் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அதில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் இதோ..
இனி எல்லாம் ஜெயமே
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை pic.twitter.com/X2CBkWierb
கொரோன சூழ்நிலையிலும் ஒரு மாநிலத்தை முன்னெற்றி இந்தியாவிலே முதல் மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது அம்மாவின் அரசு pic.twitter.com/AZsOZ0NvUY
உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் pic.twitter.com/IxqmnSWf35
🌱🌱
🌱🌱🌱🌱🌱 pic.twitter.com/5LifQ8WNbI