பெண்களின் உள்ளாடைகளை திருடும் வித்தியாசமான ரக திருடன்...!சென்னை அடுக்குமாடி வீட்டில் பரபரப்பு..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 01, 2020, 04:11 PM ISTUpdated : Jan 01, 2020, 04:13 PM IST
பெண்களின் உள்ளாடைகளை திருடும் வித்தியாசமான ரக திருடன்...!சென்னை  அடுக்குமாடி வீட்டில் பரபரப்பு..!

சுருக்கம்

ரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு வீட்டில் விடியற்காலை 3 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு அங்கிருந்த பெண்களின் ஆடைகளை திருட முயற்சி செய்துள்ளார்.

பெண்களின் உள்ளாடைகளை திருடும் வித்தியாசமான ரக திருடன்...! சென்னை  அடுக்குமாடி வீட்டில் பரபரப்பு..!  

சென்னை ஆதம்பாக்கத்தில்  நியூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் அவ்வப்போது பெண்களின் உள்ளாடைகள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு வீட்டில் விடியற்காலை 3 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு அங்கிருந்த பெண்களின் ஆடைகளை திருட முயற்சி செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் படுக்கை அறை ஜன்னல் கதவு மெதுவாக திறந்து உள்ளாடைகளை திருட முயற்சி செய்கிறார்.  இவை அனைத்தும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இந்த விசித்திர புகார் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் உள்ளாடைகளை திருடும் பழக்கம் கொண்ட நபர் யார்? எதற்காக திருடுகிறார்? தெரிந்த நபரா  அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்