
நாட்டின் 68 ஆவது குடியரசு தினவிழா நேற்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து , நாற்று பற்று மிக்க அனைவரும் தேசிய கோடியை அணிந்திருந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நாடு முழுவதும் குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மிகுந்த பற்று :
இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவர், நாட்டின் 68 ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, தன் வீட்டையே தேசிய கொடி போன்று மாற்றிவிட்டார்.மூவர்ணங்களிலும், பெய்ன்ட் செய்து, அதனுள் அசோக சக்கரம் உள்ளவாறே பெய்ன்ட் செய்து , அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதிலிருந்து இந்த மாமனிதர், தன் நாட்டின் மீது வைத்துள்ள பற்று புரிந்துகொள்ள முடிகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.