கொடூரமான கேன்சர் நோயை ஒரே நாளில் குணமாக்கும் பழம் கண்டுபிடிப்பு...! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்...!

Published : Jun 24, 2018, 07:50 PM ISTUpdated : Oct 18, 2018, 11:11 PM IST
கொடூரமான கேன்சர் நோயை ஒரே நாளில் குணமாக்கும் பழம் கண்டுபிடிப்பு...! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்...!

சுருக்கம்

cancer cure the blushwood fruit



உலக அளவில் இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்க முடியாத ஒரு சில நோய்களில் புற்று நோயும் அடங்கும். வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்கும் இந்த நோய்க்கு உலக அளவில் பல விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடிக்க போராடி வருகின்றனர் எனினும் எந்த பயனும் இல்லை.

இந்நிலையில் புற்று நோயை மிக விரைவாக குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தில் உள்ள மலை காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருந்து ப்ளஷ்வுட் என்னும் மரத்தில் காய்க்கும் பழத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்துக்கு பிரேக் டிரக் EBC-46 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த EBC-46 என்ற மருந்தை பூனை மற்றும் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்து வெற்றி காணப்பட்டது.

இந்த மருந்தை தலை, கழுந்து உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கேன்சர் கட்டிகளில் தடவினால் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் கட்டிகள் கருப்பாக மாறி பத்தே நாளில் அந்த கட்டிகள் கருகி கீழே விழுந்து விடுகிறது. பின் சருமம் பழைய நிலைக்கு திரும்பிடுகிறது. மேலும் கேன்சர் செல்களும் முழுமையாக அழிக்கப்படுகிறது.

இந்த பழத்தில் தயாரிக்கப்படும் மருந்து விரைந்து வேலை செய்வதை பார்த்து ஆராட்சியாளர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்த மருந்தை மனிதர்கள் மேல் சோதனை செய்ய ஒப்புதல் அள்ளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்