பிரியாணி சாப்பிட... சென்னை to வாணியம்பாடி சைக்கிளில் பயணம் செய்த இளசுகள்..! 450 கிலோ மீட்டர் வரை இழுத்த பிரியாணி ருசி..!

Published : Dec 03, 2019, 06:24 PM IST
பிரியாணி சாப்பிட... சென்னை to வாணியம்பாடி சைக்கிளில் பயணம் செய்த இளசுகள்..! 450 கிலோ மீட்டர் வரை இழுத்த பிரியாணி ருசி..!

சுருக்கம்

ஆம்பூர், வாணியம்பாடி என்றாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பிரபலம் அடைந்த ஓர் இடம் என்றால் அது ஆம்பூர், வாணியம்பாடி என்றே கூறலாம்.

பிரியாணி சாப்பிட... சென்னை to வாணியம்பாடி சைக்கிளில் பயணம் செய்த இளசுகள்..! 450 கிலோ மீட்டர் வரை இழுத்த பிரியாணி ருசி..! 

பிரியாணி சாப்பிட சென்னையிலிருந்து வாணியாம்பாடி வரை 450 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்களை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்;

ஆம்பூர், வாணியம்பாடி என்றாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பிரபலம் அடைந்த ஓர் இடம் என்றால் அது ஆம்பூர், வாணியம்பாடி என்றே கூறலாம்.

என்னதான் அசைவ உணவுகள் ருசியாக செய்தாலும் ஆம்பூர்,வாணியம்பாடி பிரியாணிக்கு என்று தனி ருசி உண்டு. இதனை மட்டும் யாரும் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டே ஆக வேண்டும் என முடிவு செய்த நண்பர்கள் கூட்டம் சென்னையில் இருந்து 12 பேர் அடங்கிய குழுவினர் சைக்கிளில் ஆம்பூர் வரை பயணம் செய்து உள்ளனர்.

அதாவது டபிள்யு.சி.சி.ஜி என்ற அமைப்பை சேர்ந்த 12 நபர்கள் சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் பயணம் செய்து வாணியம்பாடி வந்துள்ளனர். பிரியாணி சாப்பிடுவதற்காகவே சைக்கிளில் 450 கிலோ மீட்டர் பயணம் செய்த இவர்களை அவ்வூர் மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு
Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்