உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

Asianet News Tamil  
Published : Apr 15, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

சுருக்கம்

train accident in uttar pradesh

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் மீரட் லக்னோ விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. 

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடன் மீரட் லக்னோ ராஜ்ய ராணி விரைவு ரயில் மீரட்டில் இருந்து இன்று அதிகாலை 4.55 மணிக்கு கிளம்பியது. 

மொரதாபாத்தை தாண்டி ராம்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காயம்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

கோழி கழுத்தில் சீனாவின் மாஸ்டர் ப்ளான்..! இந்தியாவுக்கு வங்கதேசத்தின் துரோகம்..!
பாஜகவின் தேசிய தலைவரானார் 46 வயது இளம் தலைவர்.. பீகார் டூ டெல்லி.. யார் இந்த நிதின் நபின்?