கணக்கில் வராத பணத்துக்கு வரியும் அபராதமும் போடுங்க..! வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

Asianet News Tamil  
Published : Sep 30, 2017, 08:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
கணக்கில் வராத பணத்துக்கு வரியும் அபராதமும் போடுங்க..! வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

tax and penalty for non accountable money

வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கணக்கில் வராத பணத்திற்கு வரியும் அபராதமும் விதிக்குமாறு நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள், வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதில் 3 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணக்கில் வராத பணத்துக்கு வரியும் அபராதமும் விதிக்குமாறு வங்கிகளுக்கு நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?