தொடங்கியது இடைத்தேர்தல் – ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
தொடங்கியது இடைத்தேர்தல் – ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்

சுருக்கம்

4 தொகுதிகளில் இன்று நடக்கும் இடைத் தேர்தலில், மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடை தேர்தல் நடக்கிறது.

காலை 7 மணி முதல் அனைத்து தொகுதியிலும் வாக்காளர்கள், ஆர்வமுடன் வாக்களிக்க சென்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை, தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுத்தனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க கேமரா மூலம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் கண்காணிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன்.. பிரதமர் மோடி புகழாரம்!
காந்தி குடும்பம் ஆபத்தானது.. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்..! மோடி கடும் தாக்கு..!