நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் ரத்து  - மத்திய  அரசு  அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் ரத்து  - மத்திய  அரசு  அதிரடி

சுருக்கம்

அடுத்த 2 நாட்களுக்கு சுங்கசாவடியில் நாடு முழுவதும் கட்டணம் ரத்து  - மத்திய  அரசு  அதிரடி

நாடு  முழுவதும்  அனைத்து சுங்கசாவடிகளிலும்,வரும்  11  ஆம்  தேதி வரை , கட்டணம்  இல்லாமல்   வாகனங்களை  இயக்கலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது , 500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இன்றும் நாளையும்  வங்கிகள்   மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

 இதன்  தொடர்ச்சியாக, சுங்க சாவடிகளில் , சில்லறை  பெறுவதில்  பெரு  சிரமம்  ஏற்படுவதால்,  அதிக  போக்குவரத்து  நெரிசலை தடுக்கும்  பொருட்டு, நாளை  மற்றும்  நாளை மறுநாள் , ஆகிய  இரண்டு நாட்கள் மட்டும் , அனைத்து சுங்கசாவடிகளிலும், அதாவது  வரும்  11  ஆம்  தேதி

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?