
அடுத்த 2 நாட்களுக்கு சுங்கசாவடியில் நாடு முழுவதும் கட்டணம் ரத்து - மத்திய அரசு அதிரடி
நாடு முழுவதும் அனைத்து சுங்கசாவடிகளிலும்,வரும் 11 ஆம் தேதி வரை , கட்டணம் இல்லாமல் வாகனங்களை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது , 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சுங்க சாவடிகளில் , சில்லறை பெறுவதில் பெரு சிரமம் ஏற்படுவதால், அதிக போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் , ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் , அனைத்து சுங்கசாவடிகளிலும், அதாவது வரும் 11 ஆம் தேதி