இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன்  தெரியுமா?

சுருக்கம்

national anthem not sung on independence day

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” தலைமையில் , ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு  சுதந்திரம்  கொடுக்கப்பட்டது.அப்பொழுது  எழுப்பப்பட்ட  ஒலியை கேட்டு, அனைவரும்  ஒரே  நேரத்தில்  எழுந்து  நின்று “ வந்தே  மாதரம் “ என  பாடினார்.

பின்னர், அரசியல் அமைப்பு  சபையில்  ஆகஸ்ட்  15 ஆம் தேதி காலை  10.30  மணியளவில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கீதம் பாடாதது ஏன் ?

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்  தேதியளவில்,  நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை.1911 ஆம் ஆண்டு  ரவீந்திரநாத்  தாகூரால்  எழுதப்பட்ட  “ ஜன கண மன” பாடல், 1950 ஆம் ஆண்டு தான் தேசிய  கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே தான் அன்றைய தினத்தில் வந்தே   மாதரம் பாடப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!