பத்மநாபசாமி கோவிலில் திடீர் தீ - அலறியடித்து ஓடிய பக்தர்கள்

Asianet News Tamil  
Published : Feb 26, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பத்மநாபசாமி கோவிலில் திடீர் தீ - அலறியடித்து ஓடிய பக்தர்கள்

சுருக்கம்

Reportedly the incident took place around 4 am on Sunday morning and as many as 16 fire tenders were engaged in dousing the flames in which the godown and the post office near it has been completely gutted However the situation is under control now Two persons who sustained injured in the incident include a commando of Kerala police

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

கோயிலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ள குடோனில் தீ  விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்த அரசுத் திட்டங்களை தவற விடாதீங்க.. இந்திய மக்கள் அனைவரும் தெரிஞ்சுக்கணும்!
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி