உயர் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஆச்சார்யா.. எப்படி தெரியுமா?

By Asianet TamilFirst Published Apr 25, 2024, 4:06 PM IST
Highlights

கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், ஆச்சார்யா நாளைய தலைவர்களை வடிவமைத்து, வேகமாக வளர்ந்து வரும் உலகில் செழிக்க அவர்களைத் தயார் செய்கிறது.

பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறுவது என்பது மாணவர்களின் வளர்ச்சியின் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைவது, உற்சாகம், ஆர்வம் என பல கலவையான உணர்வுகளை கொண்டிருக்கும். ஆனால் அதே நேரம் மாணவர்களுக்கு, விருப்பங்களும் பாதைகளும் வேறுபட்டு இருப்பதால், மாணவர்களுக்கு சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயமாக மாறுகிறது. ஆனால் எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு முழுமையான கல்விச் சூழலை வழங்கும் ஒரு கல்லூரி பற்றி தெரியுமா? அது தான் ஆச்சார்யா.. எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்ற குழப்பங்களுக்கு மத்தியில், ஆச்சார்யா ஒரு வழிகாட்டும் வெளிச்சமாக, உயர்கல்வியின் முன்னுதாரணத்தை மறுவரையறை செய்து, பெங்களூரில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

இந்தியாவில் 36,000 க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன., இது கல்வி நிலப்பரப்பை மாறுபட்டதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் ஆக்குகிறது, ஆனால் அதே நேரத்தில், இது மாணவர்களுக்கு, பெரும் சவாலாகவும் இருக்கும். ஆச்சார்யா கற்பித்தலின் பாரம்பரிய அணுகுமுறையை உடைத்து, சிறப்பான ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. மாணவர்களுக்கு கல்வி வழங்குவதோடு மட்டுமல்லாமல், தொழில்துறையின் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்தும் படிப்புகளை வழங்குகிறது.

1. சான்றிதழ் படிப்புகள் : 

மதிப்பு கூட்டப்பட்ட சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்கு Google, Siemens, L&T, Microsoft, IBM, Grant Thornton, AWS மற்றும் பல தொழில்துறை நிறுவனங்களுடன் ஆச்சார்யா இணைந்து செயல்படுகிறது.. இந்த சான்றிதழ் படிப்புகள், மாணவர்களின் கல்வி கற்றலை நடைமுறை, தொழில் சார்ந்த திறன்கள் மற்றும் நற்சான்றிதழ்களுடன் நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம், மாணவர்கள் வேலை சந்தையில் கவனிக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு பெறவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. இன்டர்ன்ஷிப் & வேலை வாய்ப்பு

கல்வியை தவிர, ஆச்சார்யா இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் அனுபவமிக்க கற்றலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.. முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பணிபுரிவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் நிஜ உலக அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் 550க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆச்சார்யா வளாகங்களுக்கு வருகை தருகின்றன.  வேலை வாய்ப்பு உதவித் திட்டம், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

3. மடிக்கணினி உள்ளடக்கிய கல்வி

கல்வியில் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஆச்சார்யா மாணவர்களுக்கு உயர் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளை வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைப் பொறுத்து மடிக்கணினிகளை பெறுவார்கள். இது அவர்களின் கற்றல் பயணத்தை ஆதரிக்கிறது.  இந்த மடிக்கணினிகள் உரிமம் பெற்ற மென்பொருளுடன், பாடநெறி தேவைகள் மற்றும் Wi-Fi இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்கள் கல்வி ஆதாரங்களை அணுகவும், சக நண்பர்களுடன் இணைந்து படிக்கவும். வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுகிறது. டிஜிட்டல் கற்றலுக்கான அத்தியாவசிய கருவிகளை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம், தடையற்ற மற்றும் வளமான கல்வி அனுபவத்தை ஆச்சார்யா உறுதி செய்கிறது.

4. Coursera க்கான வரம்பற்ற அணுகல்

வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஆச்சார்யா மாணவர்களுக்கு Coursera தளத்திற்கு வரம்பற்ற அணுகலை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகள், சான்றிதழ்கள் மற்றும் கற்றல் வளங்களை அணுக இந்த பார்ட்னர்ஷிப் மாணவர்களை அனுமதிக்கிறது. மாணவர்களின் திறமையை தொடர்ந்து மேம்படுத்தி, தொழில்துறையின் போக்குகளைப் புதுப்பித்துக் கொள்ள உதவுவதன் மூலம், ஆச்சார்யா வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது.

5. கல்வி மட்டுமல்ல..

ஆச்சார்யா மாணவர்களுக்கு கல்வி கற்பதில் மட்டும் உதவவில்லை. அதிநவீன வசதிகளுடன் கூடிய 120 ஏக்கர் அளவிலான பரந்த வளாகத்தில், மாணவர்கள் அதிநவீன ஆய்வகங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. அங்கு புதுமை, விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் துடிப்பான மாணவர் சமூகம் ஆகியவை உள்ளன. ஆச்சார்யா சிறந்த விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. குழுப்பணி, தலைமைத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் உறுதியை வளர்க்கும் ஆற்றல்மிக்க விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிவித்து வருகிறது. 10,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், தேர்வு செய்ய 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி, 10-க்கும் மேற்பட்ட கிளப்புகள் மற்றும் பல விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்த கல்லூரியின் என்.சி.சி கேடட்கள் குடியரசு தின அணிவகுப்புகள் உட்பட மதிப்புமிக்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு முகாம்கள் மற்றும் போட்டிகளில் விருதுகளை வென்றுள்ளனர்.

பெங்களூருவின் மிகப்பெரிய கல்லூரிகளுக்கிடையேயான திருவிழாவான ஆச்சார்யா ஹப்பா, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கல்லூரியின் தாக்கத்தை நிரூபித்துள்ளது. உலகின் 75 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆச்சார்யாவின் பகுதியாக உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

6. உயர்தர விடுதிகள்

ஆச்சார்யா விடுதிகள் மாணவர்களுக்கு மேம்பட்ட சமையலறைகள், தடையில்லா மின்சாரம், , சுத்திகரிக்கப்பட்ட நீர், Wi-Fi, பாதுகாப்பு மற்றும் வளாகத்தில் மருத்துவ உதவி உள்ளிட்ட உயர்தர வசதிகளை வழங்குகிறது, பாதுகாப்பான மற்றும் வீடு போன்ற கற்றல் சூழலை உறுதி செய்கிறது.

எனவே ஆச்சார்யா ஒரு கல்வி நிறுவனம் மட்டுமல்ல; இது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட முறையில் சிறந்து விளங்குவதற்கு மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வளர்ப்பு சூழல். புதுமையான திட்டங்கள், தொழில்துறை ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் மூலம், ஆச்சார்யா மாணவர்களின் முழு திறனை உணர்ந்து, அந்தந்த துறைகளில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தலைவர்களாக மாறுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. இதனால், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், ஆச்சார்யா நாளைய தலைவர்களை வடிவமைத்து, வேகமாக வளர்ந்து வரும் உலகில் செழிக்க அவர்களைத் தயார்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு : +91 740-6644-449 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஆச்சார்யா கல்லூரி அட்மிஷன் தொடர்பான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

click me!