பலி கணக்கை எண்ணத் தொடங்கிய கோடை வெப்பம் - மஹாராஷ்டிராவில் 5 பேர் பலி 

 
Published : Mar 30, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
பலி கணக்கை எண்ணத் தொடங்கிய கோடை வெப்பம் - மஹாராஷ்டிராவில் 5 பேர் பலி 

சுருக்கம்

5 Dead In Maharashtra As Heat Wave Sweeps Through Parts Of India

மஹாராஷ்டிராவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது இயல்பைக் காட்டிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, உள்ளிட்ட 9 பெருநகரங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

வெப்பத்திற்கு மனிதர்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் மஹாராஷ்டிராவில் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கடலோரப் பகுதி மற்றும் ஒரிசாவில் கடந்தாண்டு மட்டும் 1500க்கும் அதிகமானோர் வெப்பத்திற்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!