100 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் என்ன பிரசாதமாக கொடுக்கப்பட்டது?

 
Published : Feb 20, 2017, 06:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
100 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் என்ன பிரசாதமாக கொடுக்கப்பட்டது?

சுருக்கம்

 

2 ஆயிரம் ஆண்டு  பழமைவாய்ந்த திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் முறை என்பது கடந்த 100 ஆண்டுகளுக்குள் வந்தது.

அதாவது, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில், திருப்பதியில் 100 ஆண்டுகளுக்கு முன் பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டுக்கு பதிலாக ‘அதிரசம்’ தான் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ‘விக்ரனா கர்தாக்கள்’ என்ற பதவி கோயிலில் உருவாக்கப்பட்டபோதுதான் லட்டு கொடுப்பதும் உருவாக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!