புற்றுநோய்க்கு சோயா பீன்ஸ் நிவாரணமளிக்குமாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…

Asianet News Tamil  
Published : Jul 20, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
புற்றுநோய்க்கு சோயா பீன்ஸ் நிவாரணமளிக்குமாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…

சுருக்கம்

Soy Beans Relieve Cancer - Scientists Discovery ...

உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால், தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு (மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என்று மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது புற்று நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

அதிலும், மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு நிவாரணமளிக்கிறது” என்று மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake