ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

சுருக்கம்

காதில் ஈ அல்லது எறும்பு நுழைந்துவிட்டால் அச்சம் அடைய வேண்டாம். இதை முயற்சியுங்கள்.

வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Exercise: 40 வயதிற்குப் பிறகு உடற்பயிற்சி: நடுத்தர வயதில் பெண்கள் வலிமை பெற எளிய வழிகள்
Skin Care: வைட்டமின் சி சீரம் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்குமா? உண்மை என்ன?