ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

சுருக்கம்

காதில் ஈ அல்லது எறும்பு நுழைந்துவிட்டால் அச்சம் அடைய வேண்டாம். இதை முயற்சியுங்கள்.

வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Banana : கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழங்களை சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா? கெட்டதா?
Tirupati Laddu : 311 ஆண்டுகளாக மாறாத சுவை! திருப்பதி லட்டு வீட்டிலேயே செய்வது எப்படி?