பூமியில் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழமுடியாத நிலை வரும் என்றும் பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடந்திய ஆராய்ச்சியின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளனர்.