இந்த நிலையில் பாபா வாங்காவின் கணிப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "சிரியா வீழ்ச்சியடையும் போது, மேற்கு மற்றும் கிழக்கிற்கு இடையே ஒரு பெரிய போர் வரும். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். இது மேற்கை அழிக்கும் ஒரு போர். என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
"சிரியா வெற்றியாளரின் காலில் விழும், ஆனால் வெற்றியாளர் ஒருவராக இருக்க மாட்டார்" என்று பாபா வங்கா கணித்துள்ளார். 5079-ம் ஆண்டு உலகம் அழியும் என்று அவர் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.