கிறிஸ்துமஸ் தாத்தா போல தொப்பி அணிந்திருந்த பங்கேற்பாளர்கள் 'ஹோ-ஹோ' என்று கத்தி ஆரவாரம் செய்துகொண்டு ஓடினர். மேலாடை இல்லாமல் ஓடியவர்கள் ஆங்காங்கே உடற்பயிற்சி செய்தபடியும் நடனம் ஆடியபடியும் சென்றனர். உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் அவர்களை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.