மேலும், 2004 சுனாமி, 1985ல் வடக்கு பல்கேரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது இந்நிலையில், பாபா வங்கா கணித்த ஒரு செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 2024ம் ஆண்டு ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி அமையும் என்றும், 44 நாடுகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2076ல் உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சி மீண்டும் வரும் என்றும், 5079ல் ஒரு இயற்கைச் சீற்றத்தால் பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்றும் அவர் கணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.