பஞ்சபூதம்;
வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களிடம் இருந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக சொல்லப்படுகிறது. நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் அனைத்திலும் கடவுள்கள் வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.