வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு திசைக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு அல்லது நிறுவனத்தில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால், எதிர்மறை ஆற்றல் எப்போதும் இருக்கும். இதன் காரணமாக அந்த நபரின் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு என்று எதுவும் இருக்காது.
வாஸ்து தோஷம் இல்லாத வீடுகளில் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளைத் தவிர, வீட்டில் சில பொருள்கள் விதிப்படி இல்லாவிட்டாலும், வாஸ்து தோஷங்கள், வறுமை இருக்குமாம். அந்த பொருள்கள் என்ன என்பதை காணலாம்.