குழந்தைகள் பாடம் படிப்பதில் ஆர்வம் அதிகரிக்க:
உங்கள் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் படிக்கும் அறையில் கண்டிப்பாக மயில் இறகுகளை வைக்க வேண்டும். இதனால், குழந்தைகள் படிக்க, எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்வதால், அவர்கள் தான் வகுப்பில் முதலிடம் வருவர். மேலும் அவர்களின் கையெழுத்து மாற மயில் இறகை அவர்களது புத்தகத்தின் நடுவில் வைக்க வேண்டும்.