வன்னிமரத்தின் நன்மைகள்
1). மாலையில் வன்னி மரத்திற்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை பலப்படும்.
2). மொத்தமாக 45 நாட்கள், நாள்தோறும், மாலை வேளையில் வன்னி செடிக்கு/மரத்திற்கு அருகில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்.
3). வீட்டின் வடகிழக்கு மூலையில் மரம் வளர்ப்பது நல்லது. அப்படி செய்தால் வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது.
4). வீட்டில் வன்னி மரம் நடுவது தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை அளிக்கும்.
5). சுப காரியங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் வன்னி மரத்தை தரிசித்து வெளியே போகவும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் எல்லா செயலிலும் வெற்றி பெறுவீர்கள்.