இந்தாண்டு, ஜனவரி 17ஆம் தேதி, சனி தனது அடிப்படை திரிகோண ராசியான கும்பத்தை கடந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை சனி கும்ப ராசியில் இருப்பார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும், செல்வமும் பெறுவார்கள். அவர்களை குறித்து இங்கு காணலாம்.