ராமனின் தீவிர பக்தனான அனுமனை வழிபாடு செய்யும்போது வீட்டின் செல்வம் உயரும் என்பது ஐதீகம். அணுமனை வழிபடும்போது அரச மர இலையில் 'ஸ்ரீராமஜெயம்' என்று எழுதி இனிப்புகளுடன் வைத்து வழிபடுங்கள். இதை செய்வதால் உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்திற்கு சக்தி அபாரமாக இருக்கும். உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து, செல்வ செழிப்பாக வாழ்வீர்கள்.