வாஸ்து சாஸ்திரப்படி, படுக்கை அறையில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதை பின்பற்றாவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும்; செல்வம் தங்காது, மகிழ்ச்சி நிலைக்காது. ஆகவே வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறைக்கு கூறப்பட்டுள்ள விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.