இந்த இடத்திற்கு பசு வடிவில் வந்து, சிவனிடம், ‘உலகே காப்பாற்றப்பட வேண்டும் என்று சிவனிடம் வேண்டி, சிவனை வணங்கி, ஸ்ரீமகாலட்சுமி தேவி, இங்கு வந்து, சிவனை வணங்கி, ‘இந்த உலகத்தைக்காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.தேவியின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், தன் கண்களை திறந்து, அந்த இடத்தின் வெப்பம் தணிய, குளிர்ச்சியை அடைந்தார். ஸ்ரீமகாலட்சுமி பசு வடிவில் இங்கு வழிபட்டதால் இத்தலம் கோபூரி. அதாவது தமிழ் மொழியில் கோ என்றால் பசு என்று அழைக்கப்படும் பின்னர் கோவூர் என பெயர் பெற்றது.
சிறப்புகள்:
சென்னையில் உள்ள நவகிரக கோவில்களில் கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்று இங்கு மூலவராக இருப்பவர் ஈஸ்வரர் இங்கு அம்மையார் சன்னதியில் உள்ளது. சௌந்தர் அம்பிகா தாயார் இவருக்கின்றி தனி சன்னதி ஒன்று உள்ளது. ராஜகோபுரங்கள் இருந்த அழகிய கோவில் இக்கோயிலில் வீரபத்திரர், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். நவகிரகங்கள் உள்ளன. 63 நாயன்மாரும் இங்கு உள்ளனர். அருகில் உள்ள ‘குன்றத்தூர்’ என்ற ஊரில் பிறந்த சேக்கிழார், இந்த கோயிலிலிருந்துதான் ‘பெரிய புராணம்’ எழுதத் தொடங்கினார் என்று புராணங்களில் கூறப்படுகிறது.