இங்கு வந்து வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி உடனே சரியாகிவிடும். இல்லையென்றால் அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படியொரு அற்புதமான கோயில் தான் ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர். மூலவர் மற்றும் அம்பாள் திருமண கோலத்தில் இருப்பதால் இவரை தரிசித்து வந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
புளியம்பழத்தைப் பொற்காசுகளாக மாற்றிய சிவபெருமான்!
அசுரர்களின் பெயரால் அமைந்த அபூர்வ சிவன் கோயில்.
காஞ்சியில் சுந்தரர் சிவனிடம் சண்டையிட்ட தலம் எது தெரியுமா?
மூன்று அசுரர்கள்; மூன்று லிங்கங்கள்;
பொன் தரும் நாயகன்
அசுரர் வழிபட்ட காஞ்சி ஓணகாந்தன்தளி
செல்வச் செழிப்பு தரும் திருமுறைத் தலம்
கடன் தொல்லை நீங்க வேண்டுமா?
ஒரு அற்புத ஆலயம்! இத்தல இறைவன் இப்படி பல அரிய சிறப்புகளை பெற்றுள்ளார்.