வருமானம் பெருகும் முறை: ஆலமரத்தை தினமும் வழிபடவும் மற்றும் தண்ணீர் ஊற்றவும். இனிப்புகளை பிரசாதமாக வழங்குங்கள். பிறகு அலமரத்தை மூன்று முறை வலம் வரவும். பிறகு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வேலை, பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி வருமானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D