கற்பூரம்
ஜோதிட சாஸ்திரப்படி, இரவில் தூங்கும் முன், நம் அறையில் கற்பூரத்தை எரிக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது, நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருகிறது. இதை செய்தால் அதிர்ஷ்டத்தைப் பெறத் தொடங்குகிறோம்.
தூங்கும் நிலை
ஜோதிடத்தின் படி, தூங்கும் போது நம் கால்கள் அறையின் கதவை நோக்கி இருக்கக்கூடாது. இதை இரவில் கவனிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது, கதவின் எதிர் திசையில் கால்களை வைத்துதான் தூங்க வேண்டும்.