சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்?
சாணக்கியர் கூற்றுப்படி பணத்தை நாம் சரியாக உபயோகிக்க வேண்டும். கெட்ட செயல்களில் நாம் சம்பாதிக்கும் பணம் எந்த நன்மையும் செய்யாது. ஒருபோதும் பணத்திற்கு அடிமையாகக் கூடாது. சாணக்கியரின் கொள்கைகளை நாம் பின்பற்றும் போது நமக்கு பணக்கஷ்டம் ஏற்படவே ஏற்படாது. வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் போன்ற விஷயங்களை தேர்வு செய்யும் போது தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். மனதிற்கு பிடித்த இடங்களில் வசிக்கும் போதும், வேலை செய்யும் போதும் பணத்தை சம்பாதிக்க முடியும்.