செவ்வாய்க் கிழமையன்று, பாலில் செய்யப்பட்ட பொருட்களையோ, இனிப்பு வகைகளையோ வாங்கவோ, யாருக்கும் தானம் செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இந்த இனிப்புகளை அனுமானுக்கு மட்டும் வழங்கி பிரசாதத்தை நீங்களே சாப்பிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D