ஆகையால், மாத தொடக்கத்தில் உப்பு வழங்கினால் வீட்டில் வறுமை நீங்கி, பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் உப்பு வாங்கி வைத்தால் வருமானம் பெருகும். அதை போல் வெள்ளிக்கிழமைகளில், காலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும், மதியம் ஒரு மணி முதல் 1:15 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 8:15 மணி வரையிலும் கடையில் உப்பு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். வாரந்தோறும் சிறிதளவு உப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். கல் உப்பு மகாலட்சுமியின் அங்கம் என்று கூறப்படுகிறது.